Breaking

Thursday, September 30, 2021

11TH TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 17 ( மரப்புப் பிழை நீக்கம் )


மதிப்பீடு

1. மரபுப் பெயர் என்றால் என்ன?

ஒரு பொருளை அறிவுடையவர்கள் (நம் முன்னோர்கள்) எந்த முறையால் எப்படி சொன்னார்களோ, அப்பொருளை அப்பொருளை அப்பெயரிலேயே அழைப்பதற்குப் பெயர் ' மரபுப் பெயர் 'ஆகும் .

2. வினை மரபிற்குச் சில எடுத்துக்காட்டு தருக.

* நீர் குடித்தான் 

* முறுக்குத் தின்றான்

* உணவு உண்டான்


3. கீழ்க்காணும் தொடரில் உள்ள மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

(i) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.

பனை ஓலையால் கூரை வேய்ந்திருந்தனர்.

(ii) வாழைக் காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூவிக்கொண்டும் இருந்தன.

    வாழைத்தோப்பில் குயில் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.

No comments:

Post a Comment