1.
ஒருபொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது.
2.
உவமையும் பொருளும் ஒன்றே எனக் கூறுவது.
3.
‘வினைபயன் மெய்உரு என்ற நான்கே, வகைபெற வந்த உவமத் தோற்றம்’ – எனக் கூறும் நூல்
4.
உவமிக்கப்படுபொருள் முன்னும் உவமை பின்னுமாக அமைவது.
5.
கவிஞர் தாம் கூறக்கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல், ‘அகமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவது.
6.
தமிழ் இலக்கியத்திற்கே உரிய ஒப்பற்ற நெறி .
7.
உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள்
8.
‘வறண்ட வாழ்வு துளிர்க்க மழைபோல் வந்தாய் நீ’ இது எவ்வகை உவமை.
9.
‘மலைக்கிழவியின் நரைத்த கூந்தல்…- இத்தொடரில் பயின்று வருவது
10.
குறிப்புப் பொருளுக்குள் ஒரு குறிப்புப் பொருள் அமைந்திருப்பது.
00:00:02
No comments:
Post a Comment