1.
‘இந்தியா’ என்ற இதழ், எந்த வண்ணத் தாளில் வெளியிடப்பட்டது.
2.
‘பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான், ஒண்மை யுறஓங்கும் உலகு’ – என்ற குறள் வெண்பாவை எந்த இதழில் வெளியிட்டார் பாரதி.
3.
இந்தியா’ என்ற இதழ், வாரந்தோறும் எந்தக் கிழமையில் வெளியிடப்பட்டது
4.
புரட்சியைக் குறிக்கும் நிறம்.
5.
செய்திகளுக்குத் தலைப்பிடுவதை எவ்வாறு குறிப்பிடுகிறார் பாரதி
6.
தமிழ் இதழ்களில் முதன்முதலாகக் கருத்துப்படங்களை வெளியிட்டவர்
7.
பாரதியார் எந்த பெயரில், கருத்துப்படங்கள் மட்டுமே கொண்ட இதழாக நடத்த விரும்பினார்.
8.
பாரதியாரின் புனைபெயர்கள் அல்லாத ஒன்று.
9.
பின்வருவனவற்றுள் பாரதியார் நடத்தாத இதழ் எது?
10.
தமிழ் இதழ்களில் முதன்முதலாக நாள், மாதம், ஆண்டு ஆகியவற்றை தமிழில் வெளியிட்டவர்.
00:00:02
Much better
ReplyDelete