1.
உடம்படுமெய்கள் என்பன.
2.
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டொடும்’ எனும் நூற்பா எதற்குரியது?
3.
‘முற்று அற்று ஒரோவழி’ எனும் நூற்பா எப்புணர்ச்சிக்குரியது?
4.
பொருத்துக
5.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன், கசதப மிகும்’ எனக்கூறும் இலக்கண நூல்.
6.
வல்லினமும் மெல்லினமும் மிகும் புணர்ச்சி எது?
7.
தனிக்குறிலை அடுத்துவரும் ஒற்று ……..
8.
‘ஈற்று மெய்க் கெடுதல்’ என்பது எப்புணர்ச்சியில் இடம்பெறும்
9.
‘அடி அகரம் ஐ ஆதல்’ எனும் விதி பயின்றுவரும் சொல்.
10.
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதி வயின்று வருவது.
00:00:02
No comments:
Post a Comment