1.
தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
2.
ஏழைகளின் கற்பக விருட்சம் எது?
3.
ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை எவ்வாறு அழைப்பர்?
4.
வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வைச் செய்தவர்.
5.
‘மசானபு ஃபுகோகா’ எழுதிய நூல்.
6.
‘உழப்படாத நிலம், வேதியியல் உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்’ ஆகிய ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர்.
7.
பனைமரத்திலிருந்து கிடைக்காத ஒன்று
8.
‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூல் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
9.
‘மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றோடு வைக்கோலை’ மட்கச் செய்த உரம் எந்த நிலத்திற்கு இடவேண்டும்.
10.
‘காய்ந்த இலைச் சருகு, சாம்பல்’ கலந்த உரம் எந்த நிலத்திற்கு இடவேண்டும்
00:00:01
No comments:
Post a Comment