1.
கல்வி கற்றலுக்குத் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடு.
2.
‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவன்.
3.
பொருத்துக
4.
பொருத்துக.
5.
சமண, பௌத்த சமயங்களின் கொடையாக நமக்குக் கிடைத்த சொல்.
6.
‘பட்டிமண்டபம்’ என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று கூறும் நூல்.
7.
திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியர், எவ்வாறு அழைக்கப்பட்டார்.
8.
தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்வி முறையைக் கண்டு வியந்த ஸ்காட்லாந்து பாதிரியார் யார்?
9.
இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி.
10.
தமிழகத்தில் முதன் முதலில் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம்
11.
மெக்காலே கல்விக்குழு எப்போது உருவாக்கப்பட்டது.
12.
யாருடைய அறிக்கை, ‘இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்’ என்று போற்றப்படுவது.
13.
சீருடை முறை, தாய்மொழி வழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கிய கல்விக்குழு
14.
எந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு, 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் ‘கட்டாய இலவசக் கல்வி’ வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியது.
15.
ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது’ என்று கூறியவர்.
00:00:00
9585750659
ReplyDelete9585750659
ReplyDelete