1.
திராவிடர்களை ‘மலைநில மனிதர்கள்’ என்று அழைத்தவர்
2.
‘சேயோன் மேய மைவரை உலகம்’ எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது.
3.
‘விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ’ என்னும் பாடலடி இடம்பெற்ற நூல்
4.
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை எவ்வாறு அழைப்பர்.
5.
இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளராக விளங்குபவர்.
6.
குறும்பர் மொழியில் தாழ்வாரத்தைக் குறிக்கும் சொல்.
7.
மலையைக் குறிக்கும் ‘வரை’ என்ற சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
8.
இந்தியாவில் ‘கோட்டை’ என முடியும் 248 இடப்பெயர்கள் அமைந்துள்ள மாநிலம் எது?
9.
மலையைத் தன் ஆளுகைப் பகுதியாகக் கொண்டவர்கள்.
10.
பின்வருவனவற்றில் மலையைக் குறிக்காத சொல் எது?
00:00:01
No comments:
Post a Comment